BREAKING NEWS : நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டிப்பு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுள் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
இந்நிலையில் பரோல் நிறைவடைவதை தொடர்ந்து மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025