செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

செம்பரபாக்கம் நீர்திறப்பு முதலில் 1000 கனஅடியாக ஆயிரம் இருந்த நிலையில், பின்னர் 1500 கன அடியாகவும் திறக்கப்பட்டடது. தற்போது, 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ள காரணத்தால் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பால் அடையாறு ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri