கேரளா:விமானத்தில் பயணித்தவரிடம் கொரோனா…தமிழகத்தை சேர்ந்த 49 பேருக்கு கொரோனாவா??

உலகையே அச்சுறுத்தி வருகின்ற உயிர்கொல்லி தொற்றுநோயான, ‘கொரோனா வைரஸ்’க்கு இதுவரையில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5,835 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள்தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.அதே போல் இந்தியாவிலும் பரவிய இந்த தோற்றுக்காரணமாக 93பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2பேர் பலியாகி உள்ள நிலையில் விமானம் மூலம் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியதை அடுத்து கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியது.இந்நிலையில் இது குறித்து தெரிவித்த திருவனந்தபுரம் ஆட்சியர் கூறுகையில் 47 பேருக்கும் கொரோனா அறிகுறி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தி உள்ளோக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025