85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.பாலாகுருசாமி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவரிடம், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மவுசு குறைந்ததற்கான கரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்க்கு பதிலளித்த அவர், பொறியியல் கல்லூரி பயின்றுள்ள மாணவர்களில் 85% பேர் வேலை செய்வதற்கு தகுதியுடையவர்களாக இல்லை எனவும், இதனால் தரமற்ற 200 பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…