கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்..!

நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என அப்பெண் புகார் அளித்துள்ளார்.
மின் இணைப்பு இல்லாததால் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் வீட்டிற்குள் புகுந்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பறிமுதல் செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025