ADMK Chief Secretary Edappadi palanisamy [File Image]
ADMK : தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் துவங்கி உள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டத்திலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், ஒன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் என்பதால், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் முழுதாக முடிக்கும் முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்துவிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சியாக இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளில் திமுக முதலில் தொகுதி பங்கீடை இறுதி செய்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை அறிவித்தாலும் திமுக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் தொகுதி இழுபறி கூட்டணி இறுதி செய்யாமல் இருந்து வரும் அதிமுக தற்போது முதல் ஆளாக தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ளபடி,
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…