கோவை கிரமத்தில் பரவிய அம்மோனியா வாயு.! 300 குடும்பங்கள் உடனடி வெளியேற்றம்…

Published by
மணிகண்டன்

Ammonia gas leaked : கோவை காரமடை அருகே ஓர் கிரமத்தில் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே, சென்னிவீரம்பாளையம் எனும் கிராமத்தில் 8 வருடங்களுக்கு முன்பு ஓர் சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் அவிநாசியை சேர்ந்த ஆஷிக் முகமது என்பவருக்கு கொடுக்கப்பட்டு உருளை சேமிப்பு கிடங்காக செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், உருளை சேமிப்பு கிடங்கில் உள்ள அம்மோனியா வாயுவானது நேற்று (திங்கள்) இரவு 11 மணி அளவில் லீக் ஆகி வெளியேற தொடங்கியுள்ளது. இந்த வாயுவானது சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் புகுந்ததால், அங்குள்ள சிலருக்கு மூச்சி திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்துள்ளது.

உடனடியாக ஊரக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் , நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அம்மோனியா வாயு வெளியேறுவதை தடுக்க முயன்றனர். அப்போது, ஊரக காவல்துறையினர் உதவியுடன், கிராமத்தில் உள்ள சுமார் 300 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கிரமத்தில் இருந்து சும்மார் 800 மீட்டருக்கு அப்பால், உள்ள ஓர் மண்டபத்தில் நள்ளிரவுக்குள் மக்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர் . மேலும், தேவையான மருத்துவ உதவிகளும் கிராமத்தினருக்கு வழங்கப்பட்டன.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago