விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிட்டி யூனியன் வங்கி 116ஆம் ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எந்த தொழிலையும் ஏளனமாக பார்க்காமல் அதில் இருந்தும் நாம் கற்றுகொள்ளலாம். அரசு அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு விடா முயற்சி உடன் செய்லபட வேண்டும். விடா முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை தான்.
அதனால் தான் ஒரு விவசாயி உயிரை விடும் போது நம் அனைவருக்கும் மனது தவிக்கிறது. ஆசிரியர் உதவி இல்லாமல் யாரும் எதையும் கற்று கொள்ள முடியாது. எனவே நல்லதை கற்று தர மத குரு தேவையில்லை. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அவர்கள் குரு தான் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…