மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டது , இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என் புகார் அளித்தனர்.
கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி.! மாணவர்களின் படிப்பு பாதிப்பு.!
சென்னை தீவுத்திடல் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் காந்தி நகர் பகுதி மக்களை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக போராடியவர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு வாசிகளை விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியளார்களிடம் பேசிய நல்லக்கண்ணு, குடியிருப்பு மக்களை பெரும்பாக்கத்திற்கு அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும், அதை தொடர்ந்து பேசிய திருமாவளவன், தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்படமாட்டார்கள் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவாதம் அளித்திருப்பதாக சுட்டிக்காட்டினார். பின்னர் அப்புறப்படுத்தப்பட உள்ள மக்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…