சாலை விதிகளை அனைவரும் மதித்து நடத்தால் நமக்கு தான் பாதுகாப்பு.அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு சென்னை காவல் துறையினர் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிநவீன கேமரா ஒன்றை அமைத்துள்ளனர்.இந்த அதிநவீன கேமரா போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனம் கேமராவை கடந்து செல்லும் பொது அந்த வாகன பதிவு எண் மற்றும் அவரை காட்டிக்கொடுக்கும்.இதன்மூலம் காவல்த்துறையினர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராத ரசீது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்து அபராதம் வசூலிப்பார்கள். இதனை டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…