அரிசி உரிமையாளர் 5 பேரின் வீட்டில் வருமான வரி ரெயிடு...!!!

ஆரணி அருகே அரிசி உரிமையாளர் 5 பேரின் வீட்டில் வருமான துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் ராட்டினமங்கலத்தில் அரிசி  உரிமையாளர்கள் வீட்டிலும்

ஆரணி அருகே அரிசி உரிமையாளர் 5 பேரின் வீட்டில் வருமான துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் ராட்டினமங்கலத்தில் அரிசி  உரிமையாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.