குடிபோதையில் இருந்த தந்தை தன் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரத்தில் 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் இரண்டாவது மனைவி பணிக்கு செல்வதால் தன் 8 மாத குழந்தையை ராஜதுரையே பராமரித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுபோதையோடு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய பேருந்தில் ராஜதுரை சென்று உள்ளார். குடிபோதையில் தள்ளாடியவாரே பேருந்தில் குழ்ந்தை கொண்டு ஏறியதை கண்டுகொண்ட பேருந்து நடத்துடனர் குடிப் போதையில் இருந்த ராஜதுரையை திருமங்கலத்தில் இறக்கி விட்டார்.
இதற்கிடையில் குழந்தை தொடர்ந்து அழுதது பசிக்காவோ இல்லை வேறு எந்த காரணத்திற்காக அழுதது என்று எண்ணக்கூடிய நிலையில் கூட இல்லை ராஜதுரை.வீ என்று கத்தி அழுத குழந்தையை சமாளிக்க முடியாமல், சாலையில் நின்று குழந்தை வேணுமா… என்று குழந்தையை கூவி கூவி விற்பனை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த திருமங்கலம் காவல் துறையினர், ராஜதுரையிடம் இருந்து அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு, அவருடைய இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ராஜதுரையை கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ள்னர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…