தமிழக காவல்துறையில் பணிபுரியும் நான்கு ஏடிஜிபி-க்களை பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் பணிபுரியும் நான்கு ஏடிஜிபி-க்களை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை சிபிசிஐடி ஏடிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவின் ஏ.டி.ஜி.பி. ஆக இருந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
unknown node