நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் புதியாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 -லிருந்து 67 ஆக அதிகரித்தது.
unknown nodeஇந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.