அதி தீவிர புயலாக நிவர் புதுச்சேரிக்கு அருகே கடந்து வருகிறது. இதனால், இடியுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்து செல்வதால் சாலையில் மரங்கள் விழுந்துள்ளது. நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் மையப்பகுதியை கரையை கடந்து வருவதால் பலத்த மழைபெய்து வருகிறது. புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென்மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…