தமிழகத்தில் சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதை குறித்து வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவுகிறது. இது அடுத்த 24-ல் மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் அது மேற்கொண்டு வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான நிலையை விட அதிகமாக 11% மழை பதிவாகி பெய்துருக்கின்றனர் . 17 இடங்களில் கன மழையும், 3 இடங்களில் மித கன மழையும் பதிவாகியுள்ளது. அதில் மேட்டுப்பாளையத்தில் 18% மழை பதிவாகியுள்ளது.
வருகின்ற டிசம்பர் 3, 4, 5-ம் தேதியில் தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும். வடதமிழகத்தில் ஒரு சில இடங்களியில் மிதமான மழை பெய்ய கூடும். எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் லட்ச தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கேரளா, கர்நாடக பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…