தலைநகர் சென்னையில் வெளியில் இருந்து பிராட்வே செல்லும் அரசு மாநகரப்பேருந்து ஒன்று நியூ காலேஜை சேர்ந்த மாணவர்கள் அதில் பயணம் செய்தனர்.பேருந்து இயக்கத்தில் இருந்து கொண்டிருக்க அதில் ஒருவன் பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயற்சித்தப்படியாக ஜன்னல் கம்பியின் மீது கால் வைத்து நின்றுகொண்டு பயணம் செய்கிறான்.அந்த மாணவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் சேர்ந்து பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.இவ்வாறு பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சகப்பயணிகள் கூறியும் கேட்காமல் தொடர்ந்து மேற்கூரையிலேயே பயணித்தில் ஈடுபட்டதை கண்டு பயணிகளும் சற்று அதிர்ச்சியனர்.மேலும் கீழே இறங்குகள் என்று கூறிய வார்த்தகளை காதில் வாங்கமால் ரகளை செய்து வந்த நிலையில் பேருந்து அண்ணா சாலை பெரியார் சிலை அருகே வந்த போது ரகளையில் ஈட்பட்டவர்களை காவலர்கள் உதவியோடு கிழே இறக்கினார்கள்.மேலும் பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட 2 மாணவர்களையும் பிடித்து சக பயணிகள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மாணவப் பருவம் மிகவும் அருமையானது அதை இழந்தவர்களுக்கே அதன் வலித் தெரியும் இவ்வாறு பயணம் செய்வதால் உயிருக்கு ஆபத்து மட்டுமல்லாமல் வரும் சந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக மாறிவிடக்கூடாது என்பதே பெரும்பாண்மையானவர்களின் ஆதங்கம் கலந்த வருத்தமாக உள்ளது .
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…