10ம்-வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது.
10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே சிஏ படிப்பில் சேரலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்து உள்ளது.
இந்த புதிய நடைமுறையை நடப்பாண்டில் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர்வதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறை இருந்து வந்தது தற்போது அது மாற்றப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…