கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் , பேருந்து போன்ற போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை பிற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த 3 மாவட்டங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்து சேவைகளையும் முடுக்க மத்திய அரசு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…