கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் , பேருந்து போன்ற போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை பிற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த 3 மாவட்டங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்து சேவைகளையும் முடுக்க மத்திய அரசு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…