#Breaking: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

Default Image

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சியிடம் தரலாம் என்று அறிவிப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்க மாநகராட்சி தடை வித்துட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சியிடம் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த பொருட்களை கீழ்பாக்கத்திலுள்ள ஜேஜே விளையாட்டு அரங்கிலும், அண்ணாநகர் அம்மா அரங்கிழும் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்