781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
கொரோனா மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், அரசின் அறிவுரைக்கு ஏற்ப அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும், திருவாரூரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த 10,014 பேருக்கு வீட்டுமனைப் பட்டா முதியோர் உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளன. ரூ.11.50 கோடி மதிப்பிலான முடிவுற்ற 14 திட்டப் பணிகளையும் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். 33 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், 781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…