2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் 16 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார். எக்கி ஹேமா பிரைவேட் லிமிடெட், சிர்மா டெக்னோலஜி பிரைவேட் லிமிடெட், ரெனேட்டஸ் பிறைகான் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைத்தார். அதே போல் காஞ்சிபுரம் ஓரக்கடத்தில் அமையவுள்ள தொழில்நுட்ப பூங்காக்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூரில் தொழில் நுட்ப பூங்காவில் 150 கோடி மதிப்பில் அமையவுள்ள மகேந்த்ரா ஸ்டீல் சர்வீஸ் செண்டர் உட்பட 16 நிறுவங்களுக்கு 2,515 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 9 ஆயிரத்து 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…