திமுகவுடன் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மதிமுக தலைவர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.
மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ,தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா ,செந்தில் அதிபன் ஆகியோர் அறிவாலயம் வந்துள்ளனர் .
மதிமுக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குமாறும் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கூறிவந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக தனது கூட்டணி காட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை ஒதுக்கியுள்ளது.இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில், திமுக 6 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…