திமுகவுடன் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மதிமுக தலைவர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.
மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ,தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா ,செந்தில் அதிபன் ஆகியோர் அறிவாலயம் வந்துள்ளனர் .
மதிமுக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குமாறும் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கூறிவந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக தனது கூட்டணி காட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை ஒதுக்கியுள்ளது.இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில், திமுக 6 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…