#BREAKING: தொடர் மழை – திருப்பூரில் அரைநாள் விடுமுறை..!

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025