இந்தியாவில் கொரோனா 3-வது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்பு…! – இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால்

Published by
லீனா

நாகர்கோவிலில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை முகாமை இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக மலைப்பகுதிகள், திருவிழாக்கள், கோவில் விழாக்கள் என்று, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் வெளியே செல்வது வருத்தமளிக்கிறது. மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

49 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

4 hours ago