நாகர்கோவிலில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை முகாமை இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக மலைப்பகுதிகள், திருவிழாக்கள், கோவில் விழாக்கள் என்று, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் வெளியே செல்வது வருத்தமளிக்கிறது. மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…