கொரோனா அச்சத்தால் 2114 பேர் நெல்லையில் தனிமைப்படுத்தல்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களுக்கு பரவி வருகின்ற நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் 2114 பேரை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகிறது. மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தென்காசிக்கு வந்துள்ள 1086 பேரையும் மிகவும் கண்காணித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025