பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வந்திருந்த இளம்பெண்ணிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தேனி சென்றுவிட்டார். பின்னர் பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறை வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் வசித்து வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அவருக்கு குழந்தையும் பிறந்தது. மருத்துவமனையில் அதே நேரத்தில் பிரசவித்த ஒரு இளம் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிரசவத்திற்காக மருத்துவமனை வந்திருந்த வால்பாறையை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால், அந்த இளம்பெண்ணை பார்க்க வந்த உறவினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இளம்பெண்ணிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…