பிரசவத்திற்காக மருத்துவமனை சென்று கொரோனா தொற்றுக்கு உள்ளான இளம்பெண்.!

Published by
மணிகண்டன்

பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வந்திருந்த இளம்பெண்ணிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தேனி சென்றுவிட்டார். பின்னர் பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறை வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் வசித்து வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அவருக்கு குழந்தையும் பிறந்தது. மருத்துவமனையில் அதே நேரத்தில் பிரசவித்த ஒரு இளம் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், பிரசவத்திற்காக மருத்துவமனை வந்திருந்த வால்பாறையை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால், அந்த இளம்பெண்ணை பார்க்க வந்த உறவினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இளம்பெண்ணிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

38 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago