காதல் திருமணம் செய்து கொண்ட மகள்.. தற்கொலை செய்து கொண்ட தந்தை..!

Published by
பால முருகன்

தென்காசி மாவட்டம் ஆலங்குடி பேச்சியம்மன் தெருவில் வசித்து வந்தவர் மாயாண்டி இவர் அப்பகுதியில் பனை தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் 2 மகள்கள் ஏற்கனவே வேறு சமூகத்தினருடன் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும் இதனால் மாயாண்டி மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, மேலும் இந்நிலையில் அவரது மூன்றாவது மகளும் உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், அந்த காதல் மாயாண்டி தெரியவந்து மாயாண்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதனை சிறிது கூட கவனிக்காமல் மூன்றாவது மகனும் கடந்த 28 தேதி வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் மனமுடைந்த மாயாண்டி அன்று மதியமே பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார், இதனை கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

மேலும் ஆனால் சிகிச்சை பலனின்றி மாயாண்டி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago