பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது அந்த வகையில், சென்னையிலும் இந்த வருடம் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீருக்காக மக்கள் அலைந்து திரிவதை கண்டா மாவு கடை வியாபாரி ஒருவர், அதிரடியாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எல்லம்மன் மாவு கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, தண்ணீருக்காக சென்னை மக்கள் படும் அவதிகளை கருத்தில் கொண்டு, ” ஒரு கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம்” என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளார். இவரது அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுகையில், தனியார் லாரிகள் மூலம் தான் தண்ணீர் பெற்று, சிரமத்தின் மத்தியில் இந்த சேவையை செய்து வருவதாகவும், இது தங்களுக்கு விவியாபாரம் சார்ந்தது மட்டுமல்லாமல், சென்னையின் எதிர்காலம் சார்ந்த ஒரு பிரச்னை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இது தற்காலிகமானது தான். இது தொடராக கூடாது என்றும் கிருஷ்ணமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…