அதிமுகவை களங்கப்படுத்தவே திமுக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேரத்திற்கு ஏற்றார் போல் நிறத்தை மாற்றுவதில் திமுவினர் திறமையானவர்கள். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதிமுக நற்பெயரை களங்கப்படுத்தவே திமுக அரசு முழு மூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடு பச்சோந்தி தனமாக இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
பொதுவெளியில் மத்திய அரசை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் திமுக, அரசின் செயல்பாடுகளால் ஆட்சி கவிந்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றசாட்டினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…