திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை அக்கட்சித் அறிவித்துள்ளது .
செப்டம்பர் 15-ஆம் தேதி திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை கட்சித் அறிவித்துள்ளது .அதன்படி, பெரியார் விருது – த.வேணுகோபால் , அண்ணா விருது – சி.நந்தகோபால், கலைஞர் விருது – ஏ.கே.ஜெகதீசன்,பாவேந்தர் விருது – சித்திரமுகி சந்தியவாணி முத்து, போராசிரியர் விருது – தஞ்சை இறைவன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது திமுக.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…