தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு அடையாளம் காட்டியது தேனி மாவட்டம். தஞ்சாவூர் எப்படி எனது சொந்த மாவட்டமோ, அதேபோன்று இதுவும் எனது சொந்த மாவட்டம் தான் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என்றும் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டிய ஒரே கட்சி அமமுக தான் எனவும் கூறியுள்ளார். மேலும், அம்மாவின் உண்மையான ஆட்சியை வழங்க மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர் சின்னம் என்று தெரிவித்து மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…