கொரோனா தொடங்கியதில் இருந்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த சந்திப்பில், அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணியளவில் முடிந்தது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கட்சி தொடங்கினால் ஏற்படும் பாதகங்களும், கட்சி தொடங்காமல் இருந்தால் ஏற்படும் பாதகங்களும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் ரஜினி கருத்துக்களை ரஜினி கேட்டறிந்தார்.
அதில் அனைவருமே கட்சி தொடங்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை செய்த நிலையில் தற்போது அந்த ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது. இதனால், ரஜினியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…