கள்ள சந்தையில் விற்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து!

Published by
Rebekal

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் மருந்து ஏஜெண்டுகள் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை அரசு கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 1.77 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது தற்காலிகமாக வைரஸ் எதிர்ப்பு மருந்தாகிய ரெம்டேசிவிர் என்னும் மருந்தை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற.

இந்த மருந்து ஒருகுப்பி 3,500 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இந்த மருந்து இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் மிக குறைவான அளவே உள்ளது. எனவே தனியார் மருத்துவமனை நிர்வாகங்களை வாடிக்கையாளர்களாக கொண்டு சில ஏஜென்டுகள் இந்த மருந்துகளுக்கு மேலும் மூன்று மடங்கு விலை ஏற்றி கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு துறையினர் கூறும் பொழுது அப்படி இதுவரை எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை அவ்வாறு நடந்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளானர்.

ஆனால் மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது சில ஏஜென்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து கிடைப்பதற்கு அரசு தகுந்த வழிமுறைகளை மேற்கொள்ளும் எனவும், இதுபோன்று கள்ளச்சந்தையில் மருந்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago