ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
நேற்று சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராஜ்பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர்,அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இதன் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, பிரதமரால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…