பெண்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடிக்கு கூட அருகதை கிடையாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நிருபர்கள் அவரிடம், திமுக பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி பாஜக கட்சியினர் வாக்கு சேகரிக்கிறார்கள். இது உங்களது உங்களுடைய கூட்டணியின் வாக்கு சதவிகிதத்தை பாதிக்கும் என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், பாஜக எப்போதுமே மக்களுடைய பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகள் குறித்து பேசுவதில்லை. எது உணர்ச்சிபூர்வமான பிரச்சனையோ அதை தான், கையிலெடுத்து வாக்கு வங்கியாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். பெண்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடிக்கு கூட அருகதை கிடையாது.
பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்னு கூறி, அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறார்கள். இந்த அரசியல் யுக்தி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், சாதி மாறும் மதத்தின் பெயரால், பாஜக தமிழகத்தை கூறு போட பார்க்கிறது என்றும், திமுக கூட்டணி சமூக நீதிக்கானது, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கோடுதான் இந்த கூட்டணியை கட்டமைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…