பணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பல வகையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது என அறிவித்திருந்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில், பணம் செலுத்தினாலு, செலுத்தஆவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…