உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் நம்பிக்கை வையுங்கள் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையத்தை தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் உறுதியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் “தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை வையுங்கள், நம்பிக்கை அதானே வாழ்கை” என்றும் கூறி இருக்கிறார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…