கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 2271 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 3,96,147 பேரிடம் இந்த கொரோனா முன்னெச்சரிக்கை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 12 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் வீடுகளை சுற்றி 7 கிமீ சுற்றளவில் 1,08,677 பேரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…