தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கிய நிலையில், அரசின் வழிகாட்டை பின்பற்றி மாணவர்கள் வருகை.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று முதல் கல்லூரிக்கு வர தொடங்கினர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் செயல்பட தொடங்கியது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுகளை வைத்திருப்பது கட்டாயம் என கூறப்பட்டது.
மேலும், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் ஆர்வத்துடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிக்கு வருகை தந்தனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…