முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா வயது முதிர்வு காரணமாக காலமானார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா அவர்கள், 1991-1996 ஆம் காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், இவருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த ஒரு சலுகையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பூண்டி வாண்டையார், என்றாலே தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் அவருக்கு என்று தனிப் பெரும் செல்வாக்கு உள்ளது. மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து, எளிமையின் உருவாய் திகழ்ந்த இவர், அரசியல், விவசாயம், சமூகப்பணி, இலக்கியம் என பல துறைகளிலும் ஈடுபாடு உள்ளவர்.
இந்நிலையில், 93 வயதான துளசி அய்யா வாண்டையார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…