தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ” 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததால் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 மாவட்டங்களில் கொரோனா குறையாததால் டாஸ்மாக் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா உச்சத்தில் இருந்த போது கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருக்கும் பொழுது டாஸ்மாக் கடையை திறப்பதற்கு அப்போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது” என தெரிவித்துள்ளார்.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…