தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ” 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததால் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 மாவட்டங்களில் கொரோனா குறையாததால் டாஸ்மாக் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா உச்சத்தில் இருந்த போது கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருக்கும் பொழுது டாஸ்மாக் கடையை திறப்பதற்கு அப்போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது” என தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…