அவருக்கு வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் வித்தியாசம் தெரியாது – கேஎஸ் அழகிரி

Published by
Venu
  • திமுக தேய்கின்றன தேய்பிறை என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.
  • ஜெயக்குமார் வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் என்று தமிழக காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிமுக வளர்கின்றன,வளர்பிறை .திமுக தேய்கின்றன தேய்பிறை .உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு  கூறிய நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக  தமிழக காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிக்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். இந்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.

பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராக பேசுங்கள். நாட்டில் உள்ள பிரச்சினைகளை திசை திருப்ப இவ்வாறு அவர் பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமார் வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். நாங்கள் தான் வளர்ந்து வருகிறோம்.குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், கேரளாவில் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக போன்று நாங்களும் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

11 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

11 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

13 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

16 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

17 hours ago