சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த 6 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 6.7 சென்டிமீட்டர் மழையும், வில்லிவாக்கம் 3.9 சென்டி மீட்டர் மழையும், தரமணியில் அதிகபட்சமாக 9.9% மீட்டர் மழையும், மீனம்பாக்கம் 8.7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…