சென்னையில் கனமழையும், செங்கல்பட்டில் மிக கனமழையும் நீடிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் சென்னையில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வருகிற 10ம் தேதி டெல்டா மாவட்டங்களான கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 11ஆம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…