இல்லத்தரசிகளே..! நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு..!

தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த அக்டொபரில் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தீப்பெட்டியின் விலையை உயர்த்துவதாக  எடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், விலை உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து, தீப்பெட்டி ஒன்று ரூ.2-க்கு  செய்யப்படுகிறது.