கூட்டமாக உள்ள இடங்களில் செல்லும்போது உங்கள் அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் பிரச்சாரம் செய்தபோது திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா எப்பவும் வரத்தொடங்கியுள்ளது. அதனால் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் பல பேர் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்கள். நான் வேனில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொள்வேன். பேச வேண்டும் என்பதற்காக தான் மாஸ்க் அணியவில்லை.
இனிமேல் யாரும் தயவு செய்து மாஸ்க் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசி யார் யார் போடவில்லையே தயவு செய்து அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார். நான் கூட தடுப்பூசி செலுத்தி கொண்டேன். தடுப்பூசி செலுத்தி கொண்டால் 2 நாள்கள் ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் இருக்கும்போது மாஸ்க் தேவையில்லை, ஆனால் கூட்டமாக உள்ள இடங்களில் செல்லும்போது உங்கள் அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் என தெரிவித்தார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…