சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி , தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும் , தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைந்து வருகிறது என்றும் என்றும் மட்டும் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சில நாட்களில் பாசிட்டிவ் ஆக உள்ளவர்கள் நெகட்டிவாக கொண்டுவந்துவிடுவோம் என கூறினார். கொரோனா பணக்காரர்களுக்கு வந்த நோய் தான். ஏழைகளுக்கு எங்கு வந்தது..? பணக்காரர்கள் தான் வெளிநாட்டில் இருந்தும் , வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட நோய்.
பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது.அவர்கள் தான் வெளிநாட்டுகளில் இருந்து நோயை இறக்குமதி செய்தனர் என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…