தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர்

Published by
Venu

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்  கொரோனா வைரஸ் காரணமாக 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை  635 ஆக உள்ளது.  பலி எண்ணிக்கை 18 ஆக  உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

9 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

10 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

10 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

11 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

11 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

12 hours ago