நாங்குநேரி தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.இதன் பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில், இந்த தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை .முதலமைச்சர் பழனிசாமி வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் பணபலம் படைத்த வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது . அதிமுக வேட்பாளர் சாதாரணமானவர் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…